அவுஸ்ரேலிய பொதுத் தேர்தலில் பங்கு பற்றிய இலங்கை தமிழர்கள்

அவுஸ்திரேலியாவின் சமஷ்டி பொதுத் தேர்தல் இன்று நடைபெற்றுள்ளது. வாக்கெடுப்புகள் அவுஸ்திரேலிய நேரப்படி காலை 8 மணிக்கு ஆரம்பமாகின. பிற்பகல் 6 மணி வரை வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. 17 மில்லியன் மக்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றிந்தனர். நேற்றைய தினம் 7 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் தபால் மற்றும் முன்கூட்டியே தமது வாக்குகளை அளித்துள்ளனர். நான்காவது முறையும் ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் பிரதமர் ஸ்கொட் மோரிசன் தலைமையில் லிபரல் ஜனநாயகக் கட்சி மற்றும் கன்சர்வேடிவ் கட்சி மற்றும் … Continue reading அவுஸ்ரேலிய பொதுத் தேர்தலில் பங்கு பற்றிய இலங்கை தமிழர்கள்